Thursday, January 22, 2009

மனிதா மனிதா

மனிதா மனிதா
எவனோ செதுக்கிய சிலையை வணங்குவதைவிட
உன்னை படைத்தை பெற்றோரை வணங்கு...
உன் வாழ்கையில் எல்லாம் வெற்றியாக அமையும்,
அவர்களைவிட சிறந்த கடவுள் யாரும் இல்லை இவ்வுலகில்...

No comments:

AMMA

AMMA