Saturday, May 31, 2008

i love you mummy

மகனே மகளே உன்னை சோறூட்டி வளர்த்த
கைகைள் சோர்ந்து போகும்போது - நீ
சோர்வை நீக்கீ சோறூட்டி அவர்கள்
சோர்வை நீக்க மறந்து விடாதே
உனக்கு விதம் விதமாய் உடைகள்
உடுத்தி உபச்சரிய்தவர்கள் உடல்கள்
பலம் இழந்துபோகும்போது - நீ
உடை உடுத்திவிட மறந்து விடாதே
நண்பா தன் பசிமறந்து உன்பசி தீர்த்திட்ட
நெஞ்சங்கள் பசி என்றுஉணரும்
நிலைவராமல் பார்த்துகொழ் இது அத்தனையும்
உன் கடமை அல்ல நீ பட்ட கடன் உன் தாய் தந்தைக்கு

AMMA

AMMA