அம்மா எங்கள் அம்மா
அன்பை பொழியும் அம்மா
அவள் தரும் அன்னத்திலே
ஆயுள் இருக்குமே
கை மணக்கும் கத்திரிக்காய் சாம்பாரிலே
மெய் மணக்கும் நெய் வகை சாப்பிட்டிலே
சத்து தரும் கார வகை பொறியிலே
நமக்கு நன்மை தருமே
மெதுவடை காத்து இருக்கும் கடைசியிலே
காரவடை நிரந்து இருக்கும் இலைதனியிலே
பாயாசம் பதுங்கி இருக்கும் பாத்திரத்திலே
நெய் சாப்பாடு ஒளிந்து இருக்கும் குக்கரிலே
அத்தனையும் கிடைக்கும் சும்மாவே
அதனோடு முத்தமும்
அன்னை தரும் அன்னத்தை
ஒரு முறை ருசித்தால்
ஆயுள் முழுவதும் மணக்கும்
இனிய காலை வணக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
AMMA

No comments:
Post a Comment