Saturday, February 14, 2009

அன்புள்ள அம்மா




பத்து மாதம் கருவறையில் சுமந்தாள்
நான் தரையில் கால் பதித்து நடக்கும் வரை
தன் இடையில் சுமந்தாள்
அவளை
என் உயிருள்ளவரை , அவள் இவ்வுலகில் வாழும் வரை
என் இதய அறையில் சுமக்க எண்ணுகிறேன்
என் முதல் குழைந்தையாக வேண்டும் அவள்
கிட்டுமா அந்த வரம் எனக்கு?

No comments:

AMMA

AMMA