Sunday, June 1, 2008

தாயின் அரவணைப்பில்

எல்லா உணர்புகளும் உண்டாக்கும் சொல்,
அம்மா !!!
தாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள்,
அருகில் சில மாதங்களே ஆனா சேய்,
சேய் சிணுங்க தாய் எழுகிறாள்,
ஆராய்ந்து பசி என்று பாலுட்டி உறங்கிபோகிறாள்
திரும்ப சிணுங்கல்,
ஆராய்ந்து இம்முறை எறும்பு கடித்துவிட்டது
தடவிகொடுத்து உறங்கிபோஜிறாள்,
திரும்ப சிணுங்கல்,
அதே ஆராய்ச்சி இம்முறை வயிற்று வலி
மருந்துகொடுத்து உறங்கிபோகிறாள்,
(எந்த பல்கலைகழகத்தில் வாங்கிய பி எச்டி பட்டமோ)
எப்படி சாத்தியம்,
இறைவனின் வரம்,
நேற்று வரை
தாயின் அரவணைப்பில்

No comments:

AMMA

AMMA