Friday, June 20, 2008
Sunday, June 15, 2008
அம்மா+அப்பா
நண்பர்கள்
nanbargal
கடவுள் தந்த பரிசு....
kadavul thantha paresu ...
அம்மா+அப்பா
ammaa +appa
பரிசா வந்த கடவுள்.........
paresaa vantha kadavul ......
தெலைத்துவிடாதே இந்த இரண்டு பரிசயும்..........
tholaithuvedaathay intha ieraindu paresaiyum .........
nanbargal
கடவுள் தந்த பரிசு....
kadavul thantha paresu ...
அம்மா+அப்பா
ammaa +appa
பரிசா வந்த கடவுள்.........
paresaa vantha kadavul ......
தெலைத்துவிடாதே இந்த இரண்டு பரிசயும்..........
tholaithuvedaathay intha ieraindu paresaiyum .........
Sunday, June 1, 2008
தாயின் அரவணைப்பில்
எல்லா உணர்புகளும் உண்டாக்கும் சொல்,
அம்மா !!!
தாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள்,
அருகில் சில மாதங்களே ஆனா சேய்,
சேய் சிணுங்க தாய் எழுகிறாள்,
ஆராய்ந்து பசி என்று பாலுட்டி உறங்கிபோகிறாள்
திரும்ப சிணுங்கல்,
ஆராய்ந்து இம்முறை எறும்பு கடித்துவிட்டது
தடவிகொடுத்து உறங்கிபோஜிறாள்,
திரும்ப சிணுங்கல்,
அதே ஆராய்ச்சி இம்முறை வயிற்று வலி
மருந்துகொடுத்து உறங்கிபோகிறாள்,
(எந்த பல்கலைகழகத்தில் வாங்கிய பி எச்டி பட்டமோ)
எப்படி சாத்தியம்,
இறைவனின் வரம்,
நேற்று வரை
தாயின் அரவணைப்பில்
அம்மா !!!
தாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள்,
அருகில் சில மாதங்களே ஆனா சேய்,
சேய் சிணுங்க தாய் எழுகிறாள்,
ஆராய்ந்து பசி என்று பாலுட்டி உறங்கிபோகிறாள்
திரும்ப சிணுங்கல்,
ஆராய்ந்து இம்முறை எறும்பு கடித்துவிட்டது
தடவிகொடுத்து உறங்கிபோஜிறாள்,
திரும்ப சிணுங்கல்,
அதே ஆராய்ச்சி இம்முறை வயிற்று வலி
மருந்துகொடுத்து உறங்கிபோகிறாள்,
(எந்த பல்கலைகழகத்தில் வாங்கிய பி எச்டி பட்டமோ)
எப்படி சாத்தியம்,
இறைவனின் வரம்,
நேற்று வரை
தாயின் அரவணைப்பில்
தாயில்லாமல் நானில்லை
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தைப் வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்...
தாயில்லாமல் நானில்லை .........
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை ...........
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்......
தாயில்லாமல் நானில்லை .........
அக்ந்தையை அழிப்பாள்
ஆற்றாலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி ......
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை ...........
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தைப் வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்...
தாயில்லாமல் நானில்லை .........
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை ...........
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்......
தாயில்லாமல் நானில்லை .........
அக்ந்தையை அழிப்பாள்
ஆற்றாலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி ......
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை ...........
naani amma song in Telugu
--------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)
AMMA
